உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம் இலங்கையில் தரையிறக்கம்
Monday , 09 January 2012
ஏ 380 ரக விமானமொன்று இலங்கையில் தரையிறக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகுமென விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் கூறினார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்திலிருந்து துபாயை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானம் எரிப்பொருள் தேவைக்காக கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.